Sunday, 14 August 2016

நாமுத்துகுமார்

காலச்சக்கரம் சுழன்றுமுடிக்கும் முன்
காலன் எழுதினான் இரங்கல் கவிதையை
ஜவுளிக்குதான் என நினைத்தேன்
ஆடிக் கழிவு ஆயுளுக்கும் உண்டோ?

No comments:

Post a Comment