Wednesday, 22 November 2023

இசைஞானி....

அரும்புகளாய் தவழ்ந்தபோது
அவ்வையின் ஆத்திச்சூடி
அரும்புமீசை காலத்தில்
உன் இசையே என் உயிர்நாடி

"உன்னோடு ஐவரானோம்"
என்றான் இராமன் தன் காலத்தில்..

நாங்களோ உன்னோடு
ஐவராக்கினோம்.... ஆம்..

மாதா..
பிதா..
குரு..
தெய்வம்...

ஐந்தாவதாக...இசைஞானி.....!!!!

1 comment: