அரும்புகளாய் தவழ்ந்தபோது
அவ்வையின் ஆத்திச்சூடி
அரும்புமீசை காலத்தில்
உன் இசையே என் உயிர்நாடி
"உன்னோடு ஐவரானோம்"
என்றான் இராமன் தன் காலத்தில்..
நாங்களோ உன்னோடு
ஐவராக்கினோம்.... ஆம்..
மாதா..
பிதா..
குரு..
தெய்வம்...
ஐந்தாவதாக...இசைஞானி.....!!!!
Fantastic and great :-)
ReplyDelete